• Login
Saturday, July 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சுற்றுலாவில் பாரபட்சம் பார்த்த ஆசிரியர் : வலயக்கல்வி அதிகாரி விடுத்த அதிரடி உத்தரவு

GenevaTimes by GenevaTimes
July 4, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சுற்றுலாவில் பாரபட்சம் பார்த்த ஆசிரியர் : வலயக்கல்வி அதிகாரி விடுத்த அதிரடி உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வவுனியா (Vavuniya) – பூந்தோட்டம் மகாவித்தியாலய மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச்
சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லவில்லை என தெரிவித்து வவுனியா தெற்கு
வலயக்கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 


குறித்த பாடசாலையால் இன்றையதினம் (04.07.2025) திருகோணமலை மாவட்டத்திற்கு கல்விச்
சுற்றலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்காக மாணவர்களிடம் இருந்து பணம்
அறவிடப்பட்டுள்ளது.

குறித்த மாணவனும் சுற்றுலாவிற்கான பணத்தினை வழங்கியுள்ளார்.

கல்விச் சுற்றுலா

இருப்பினும் காலை
சுற்றுலாவிற்கு செல்வதற்கு மாணவன் தயாரான நிலையில் மாணவனை அழைத்துச் செல்ல
முடியாது என அதற்கு பொறுப்பான ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவில் பாரபட்சம் பார்த்த ஆசிரியர் : வலயக்கல்வி அதிகாரி விடுத்த அதிரடி உத்தரவு | School Trip Student Attracts Attention In Vavuniya

இதனால் கவலையடைந்த மாணவன் தனது பெற்றோருடன் வவுனியா தெற்கு வலயக்கல்வி
அலுவலகம் முன்பாக சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து
வலயக்கல்வி அதிகாரிகள் பாடசாலை நிர்வாகத்திற்கு அழைப்பை ஏற்ப்படுத்தி மாணவனை
சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான ஏற்ப்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை
வழங்கியிருந்தனர். இதனையடுத்து மாணவன் தனது போராட்டத்தை கைவிட்டிருந்தமை
குறிப்பிடதக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஓடிடியில் வெளியான கமலின் தக் லைஃப் திரைப்படம் | Makkal Osai

Next Post

ஆபரேஷன் சிந்தூரில் பெற்ற படிப்பினைகள் என்னென்ன? – ராணுவ துணை தலைமை தளபதி விவரிப்பு | What were the lessons learned from Operation Sindoor? – Speech by the Deputy Chief of Army Staff

Next Post
ஆபரேஷன் சிந்தூரில் பெற்ற படிப்பினைகள் என்னென்ன? – ராணுவ துணை தலைமை தளபதி விவரிப்பு | What were the lessons learned from Operation Sindoor? – Speech by the Deputy Chief of Army Staff

ஆபரேஷன் சிந்தூரில் பெற்ற படிப்பினைகள் என்னென்ன? - ராணுவ துணை தலைமை தளபதி விவரிப்பு | What were the lessons learned from Operation Sindoor? - Speech by the Deputy Chief of Army Staff

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin