Last Updated:
சுப்மன் கில் 101 ரன்களும், கே.எல்.ராகுல் 41 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றனர்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்திய அணி எதிர்கொண்ட தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை வென்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மன் கில் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
First Published :
February 20, 2025 9:55 PM IST

