ஜூலை 22, 1947 அன்று, அரசியலமைப்புச் சபை அதை சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாக ஏற்றுக்கொண்டது. காவி தியாகத்தையும், வெள்ளை அமைதியையும், பச்சை நில வளத்தையும் குறிக்கும்.கொடியில் உள்ள சின்னமாக சுழலும் சக்கரத்திற்கு பதிலாக அசோக சக்கரவர்த்தியின் தர்ம சர்க்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


