• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

GenevaTimes by GenevaTimes
July 5, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு (Colombo) – டாலி வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை இன்று (05) காலை தமது கட்சித் தலைமையகத்திற்கு வருமாறு அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) அழைப்பு விடுத்திருந்தார்.


இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்படும் என்று கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவியேற்பு நிகழ்வு 

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இன்று (05) மீண்டும் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அறிவித்திருந்தார்.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு | Dayasiri As The General Secretary Of Slfp

இதேவேளை கட்சியின் சட்டபூர்வமான பொதுச் செயலாளராக தாம் இன்னமும் செயற்படுவதாக தயாசிறி மேலும் தெரிவித்துள்ளார்.


இதன்படி, அலுவலகப் பணிகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறோம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிபர் வேட்பாளர் 



அத்துடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகரவை ஏற்றுக் கொள்வதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச (Rohana Lakshman Piyadasa) தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு | Dayasiri As The General Secretary Of Slfp



மேலும் எதிர்வரும் சிறிலங்கா அதிபர் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பேராக்கில் இருந்து 63 சட்டவிரோதக் குடியேறிகள் நாடு கடத்தப்பட்டனர் | Makkal Osai

Next Post

பிகாரில் 15 நாட்களில் 9 பாலங்கள் இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி

Next Post
பிகாரில் 15 நாட்களில் 9 பாலங்கள் இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி

பிகாரில் 15 நாட்களில் 9 பாலங்கள் இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin