• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சுங்கை பக்காப் இடைத்தேர்தல் முடிவினை ஒற்றுமை அரசாங்கம் மதித்து ஏற்று கொள்கிறது: பிரதமர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 7, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
சுங்கை பக்காப் இடைத்தேர்தல் முடிவினை ஒற்றுமை அரசாங்கம் மதித்து ஏற்று கொள்கிறது: பிரதமர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்: சுங்கை பக்காப் மாநில இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரின் தோல்வியை ஒற்றுமை அரசு மதித்து ஏற்றுக்கொள்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மடானி அரசாங்கத்தின் புதிய வழிகாட்டுதலின் கீழ் தீவிரமாக சில மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவர் தனது முகநூல் பதிவில், மடானி அரசாங்கம், மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தவும் தேசத்தின் கண்ணியம், அந்தஸ்தை உயர்த்துவதற்கான நிகழ்ச்சி நிரலை வெற்றிகரமாக செயல்படுத்தவும் புதுப்பிக்கப்பட்ட உறுதியுடன் இந்த முடிவை ஒப்புக்கொள்கிறது. உறுதியான அடித்தளம் மற்றும் அர்ப்பணிப்புடன் ஒற்றுமை அரசாங்கம், நாட்டின் யதார்த்தங்கள் மற்றும் தற்போதைய புதிய மாற்றங்களுடன் ஒத்துப்போகும் கொள்கைகளின் முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

நேற்று, பெரிக்காத்தான் நேஷனல் அதன் வேட்பாளர் அபிடின் இஸ்மாயில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜோஹாரி அரிஃபினை விட 4,267 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதை அடுத்து சுங்கை பக்காப் மாநிலத் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டது. நிபோங் தெபால் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் நோர் ஜம்ரி லத்தீஃப் மே 24 அன்று வயிற்று அழற்சியால் இறந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெற்றது.

Previous articleசைபர்புல்லிங் பிரச்சினை குறித்து இந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் – ஃபஹ்மி
Next articleஎச்ஆர்டி தனது முதலீட்டில் 98 விழுக்காட்டிற்கும் அதிகமான லாபத்தை ஈட்டியிருக்கிறது



Read More

Previous Post

IND vs ZIM 2nd t20 toss: 24 மணி நேரத்துக்குள் 2வது டி20 மேட்ச்.. தமிழக வீரருக்கு வாய்ப்பு-india vs zimbabwe 2nd t20i live streaming toss update

Next Post

Elementor #20776

Next Post
Elementor #20776

Elementor #20776

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin