• Login
Friday, May 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சீருடைக்குள் மறைத்து.. பெண் செய்த அதிர்ச்சி செயல்.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சீருடைக்குள் மறைத்து.. பெண் செய்த அதிர்ச்சி செயல்.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 15, 2026 5:14 PM IST

கடந்த திங்களன்று அவசர வேலை காரணமாக உரிமையாளர் விடுப்பு அளித்ததாக சக ஊழியர்களிடம் கூறிவிட்டு, மாலை சுமார் 4.30 மணியளவில் புறப்பட்டு சென்றுள்ளார்.

ஹர்ஷிதா ஷெட்டி
ஹர்ஷிதா ஷெட்டி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், நகைக்கடை ஷோரூமில் வேலை பார்த்து வந்த பெண், சுமார் ஒரு கோடிய 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை சீருடைக்குள் மறைத்து வைத்து திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தவர் ஹர்ஷிதா ஷெட்டி. கடந்த 11 மாதங்களாக அந்த கடையில் ஹர்ஷிதா வேலைபார்த்து வந்துள்ளார். கடந்த திங்களன்று அவசர வேலை காரணமாக உரிமையாளர் விடுப்பு அளித்ததாக சக ஊழியர்களிடம் கூறிவிட்டு, மாலை சுமார் 4.30 மணியளவில் புறப்பட்டு சென்றுள்ளார். அன்று மாலை தங்க பிரேஸ்லெட் ஒன்று காணாமல் போனதை ஊழியர்கள் கவனித்துள்ளனர்.

இந்நிலையில், உடனே கடையில் உள்ள அனைத்து நகைகளையும் முழுமையாக ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது ஊழியர்கள் அதிர்ந்து போயினர். சோதனையில், சுமார் 1.66 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள், தாலிகள், பதக்கங்கள், காதணிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் இதர ஆபரணங்கள் காணாமல் போனது தெரியவந்தது. அனைவருக்கும் ஹர்ஷிதா மேல் சந்தேகம் திரும்பியுள்ளது. ​ஷோரூம் உரிமையாளர் தர்ஷன்பாயிடம் ஹர்ஷிதா குறித்து விசாரித்தபோது, தான் எந்த விடுப்பும் அந்த பெண்ணுக்கு அளிக்கவில்லையே எனக் கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்ததில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷிதா போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read More

Previous Post

Tamilmirror Online || வாகனங்களின் விலை 10 சதவீதத்தால் அதிகரிப்பு?

Next Post

Gold Rate Drop | ஒரே நாளில் டபுள் ஜாக்பாட்.. மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. மாலை நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Rate Drop | ஒரே நாளில் டபுள் ஜாக்பாட்.. மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. மாலை நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Gold Rate Drop | ஒரே நாளில் டபுள் ஜாக்பாட்.. மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. மாலை நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin