• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சீனாவில் முடங்கி கிடக்கும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் – தாமதமாகும் புல்லட் ரயில் திட்டம்?

GenevaTimes by GenevaTimes
June 24, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
சீனாவில் முடங்கி கிடக்கும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் – தாமதமாகும் புல்லட் ரயில் திட்டம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அதோடு சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.இந்த பிரச்னையால் சீனாவில் துறைமுகம் வரை வந்துள்ள சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கப்பலில் ஏற்றப்படாமல் துறைமுகத்தில் முடங்கி கிடக்கிறது. அதற்கு சீனா அரசு ஒப்புதல் கொடுக்க மறுத்து வருகிறது. சமீபத்தில் தான் சீனா மற்றும் இந்திய அதிகாரிகள் சந்தித்து பேசி மீண்டும் இரு நாடுகளிடையே விமான போக்குவரத்து, வர்த்தக சேவையை தொடங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. சீனாவில் ஆர்டர் செய்யப்பட்ட மூன்று இயந்திரங்களில் இரண்டு இயந்திரங்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவிற்கு வந்திருக்கவேண்டும். ஒரு இயந்திரம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வந்திருக்கவேண்டும்.

ஆனால் எந்த வித காரணத்தையும் சொல்லாமல் சீனா அரசாங்கம் இந்த இயந்திரங்களை இந்தியாவிற்கு அனுப்ப அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் இப்பிரச்னையை ரயில்வே நிர்வாகம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கிறது. சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மட்டுமல்லாது கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இயந்திரங்களுக்கு தேவையான உதிரி பாகங்களையும் இறக்குமதி செய்ய தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுவிட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் அடுத்த சில மாதங்களில் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மும்பை வந்துவிடும் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டாலும் முதல் கட்டமாக குஜராத் எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் புல்லட் ரயிலை இயக்க தேசிய அதிவிரைவு ரயில் கழகம் முடிவு செய்துள்ளது.

Read More

Previous Post

போர்ப் பதற்றம் எதிரொலி: அபுதாபி – கோவை விமான சேவை ரத்து | Abu Dhabi Coimbatore flight service canceled over War tension in middle east

Next Post

கல்வி அமைச்சகம் SPM இல் A- சிறந்ததல்ல என்று ஒருபோதும் கூறவில்லை – பத்லினா – Malaysiakini

Next Post
கல்வி அமைச்சகம் SPM இல் A- சிறந்ததல்ல என்று ஒருபோதும் கூறவில்லை – பத்லினா – Malaysiakini

கல்வி அமைச்சகம் SPM இல் A- சிறந்ததல்ல என்று ஒருபோதும் கூறவில்லை – பத்லினா – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin