• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சி.எஸ்.கே. அணியில் இணைகிறாரா ரிஷப் பந்த்? சுரேஷ் ரெய்னா தகவலால் ரசிகர்கள் உற்சாகம் – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 1, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சி.எஸ்.கே. அணியில் இணைகிறாரா ரிஷப் பந்த்? சுரேஷ் ரெய்னா தகவலால் ரசிகர்கள் உற்சாகம் – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் சென்னை அணியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ள தகவல் ஒன்று சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் மெகா ஏலம் இந்த மாதம் நடைபெற உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்காக இந்த ஏலத்தின்போது வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு அணியும் 120 கோடி ரூபாய்க்கு வீரர்களை பெறலாம். தற்போது ரிட்டன்ஷன் மூலம் சில வீரர்களை 10 அணிகள் தக்க வைத்து கொண்டுள்ளன.

விளம்பரம்

இதன் அடிப்படையில், ஏலத்திற்கான பத்து அணிகளின் பட்ஜெட் கணிசமாக குறைந்து இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்த அளவில் தோனி, ருத்ராஜ் ஜெயக்வாட், சிவம் துபே, மதிஷா பத்திரன மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தக்க வைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்காக ஒட்டுமொத்தமாக சென்னை அணி நிர்வாகம் 65 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.

இன்னும் சென்னை அணியிடம் ஏலத்திற்காக 55 கோடி ரூபாய் மட்டுமே மீதம் உள்ளது. இந்த நிலையில் ஏலத்தின் போது ரிஷப் பந்த்தை சென்னை அணி விலைக்கு வாங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஜியோ சினிமாவுக்கு அளித்த பேட்டியின் போது, தான் தோனியை ஒருமுறை சந்தித்தபோது ரிஷப் பந்த் அங்கே இருந்ததாக கூறியுள்ளார். நிச்சயமாக மிக முக்கியமான நபர் சென்னை அணிக்கு வருவார் என்று தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க – மெகா ஏலத்திற்கு தயாரான அணிகள்… ரிடென்ஷன் தவிர்த்து ஒவ்வொரு டீமிலும் மீதம் உள்ள தொகை எவ்வளவு?

அவரது தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த் அந்த அணி நிர்வாகத்தால் விடுவிக்கப்பட்டார்.

டெல்லி அணி நிர்வாகம் அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோரை 47 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துக் கொண்டுள்ளது.

.

Read More

Previous Post

“மலிவான ஸ்டன்ட்” – தேர்தல் வாக்குறுதிகள் குறித்த பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு கார்கே பதிலடி! | Mallikarjun Kharge hits back at PM Modi over poll promises jibe

Next Post

பஜாஜ் விற்பனை 20% அதிகரிப்பு

Next Post
பஜாஜ் விற்பனை 20% அதிகரிப்பு

பஜாஜ் விற்பனை 20% அதிகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin