• Login
Thursday, September 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சிலாங்கூர் மாநிலத்தில் 200-க்கும் மேற்பட்ட சமயப்பள்ளிகள் மூடப்படும் என்பது பொய்யான தகவல் -மாநில அரசு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 9, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சிலாங்கூர் மாநிலத்தில் 200-க்கும் மேற்பட்ட சமயப்பள்ளிகள் மூடப்படும் என்பது பொய்யான தகவல் -மாநில அரசு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

சிலாங்கூர் மாநிலத்தில் 200-க்கும் மேற்பட்ட சமயப்பள்ளிகள் மூடப்படும், இதனால் சுமார் 40,000 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டை மாநில அரசு முற்றிலும் நிராகரித்துள்ளது.

இந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என்றும், பரவி வரும் வீடியோ 2023 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பழைய காட்சி என்றும், இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் புதுமைகளுக்கான மாநில நிர்வாக கவுன்சிலர் டாக்டர் முகமது ஃபஹ்மி நகா விளக்கம் அளித்தார்.

“இந்த வீடியோ வேண்டுமென்றே மீண்டும் பகிரப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், சிலாங்கூரில் உள்ள எந்த இஸ்லாமிய சமயப் பள்ளியையும் மூடுவதற்கான திட்டங்கள் இல்லை. குறிப்பிடப்பட்ட 40,000 மாணவர்கள் பற்றிய எண்ணிக்கையும் தவறானது,” என்று அவர் நேற்று சிலாங்கூர் FM வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

மேலும், இந்தக் குற்றச்சாட்டு பதிவை பரப்பிய டிக்டாக் கணக்கு வைத்திருப்பவரை விசாரிக்க மாநில அரசு தகவல் தொடர்பு அமைச்சகத்தில் அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளதாக ஃபஹ்மி தெரிவித்தார்.

அதே நேரத்தில், சிலாங்கூர் முழுவதும் உள்ள சமயப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு, நலன், நல்வாழ்வு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை அவரது அலுவலகம் மதிப்பாய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.



Read More

Previous Post

தொடர் போராட்டம் எதிரொலி – நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா | Nepal protests: K.P. Sharma Oli resigns after violent anti-corruption protests

Next Post

’’இலங்கையில் இருந்து இலவங்கம் இனி வாங்க மாட்டோம்’’

Next Post
’’இலங்கையில் இருந்து இலவங்கம் இனி வாங்க மாட்டோம்’’

’’இலங்கையில் இருந்து இலவங்கம் இனி வாங்க மாட்டோம்’’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin