• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சிலாங்கூரில் ஆன்லைன் சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 147 பேர் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சிலாங்கூரில் ஆன்லைன் சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 147 பேர் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெட்டாலிங் ஜெயா:

சிலாங்கூரின் டாமன்சாரா மற்றும் சுபாங் ஜெயா பகுதிகளில் நடைபெற்ற ஒருங்கிணைந்த போலீஸ் நடவடிக்கையில், பெரிய அளவிலான ஆன்லைன் சூதாட்ட கும்பலை போலீசார் முறியடித்து, மொத்தம் 147 பேரை கைது செய்தனர்.

பொருட்கள் சேமிப்பு அலுவலகங்கள் மற்றும் கிடங்கு வளாகங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. அவை ஆன்லைன் சூதாட்ட தளங்களை உக்கிவிக்கும் மையங்களாகவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு ஸ்லாட் இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் வழங்கும் நிலையங்களாகவும் இருந்தன என்று, மத்திய குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 116 ஆண்கள் மற்றும் 31 பெண்கள் அடங்குவர். இவர்களில் ஏழு பேர் வெளிநாட்டினர், அதில் ஒருவர் பெண். கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் எனக் கூறப்பட்டது.

போலீசார் 139 மடிக்கணினிகள், 182 மொபைல் போன்கள், 126 மானிட்டர்கள், 84 அணுகல் அட்டைகள், ஒன்பது டெஸ்க்டாப் கணினிகள், ஆறு ரூட்டர்கள் மற்றும் ஐந்து ஸ்லாட் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

“சோதனை செய்யப்பட்ட எந்த இடங்களும் நிதி அமைச்சகம் உட்பட எந்த அதிகாரத்தினரிடமிருந்தும் உரிமம் பெறவில்லை என்பது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது,” என்று எம். குமார் தெரிவித்தார்.



Read More

Previous Post

H1B Visa New Rule | அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான H1B விசா.. ஆண்டு விண்ணப்ப கட்டணம் ரூ.1 கோடியாக உயர்வு..! | உலகம்

Next Post

12 வயதுக்குட்பட்டவர்கள் போன் பயன்படுத்த விரைவில் தடை

Next Post
12 வயதுக்குட்பட்டவர்கள் போன் பயன்படுத்த விரைவில் தடை

12 வயதுக்குட்பட்டவர்கள் போன் பயன்படுத்த விரைவில் தடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin