• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சிறையில் முதல் நாளில் கதறி அழுத பிரஜ்வல் ரேவண்​ணா: தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு | Prajwal Revanna cried on his first day in jail

GenevaTimes by GenevaTimes
August 3, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
சிறையில் முதல் நாளில் கதறி அழுத பிரஜ்வல் ரேவண்​ணா: தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு | Prajwal Revanna cried on his first day in jail
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: வீட்டு பணிப்​பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​.பி.​யு​மான பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு (34) சாகும் வரை சிறை தண்​டனை விதிக்​கப்​பட்ட நிலை​யில், சிறையில் அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

இதுகுறித்து சிறைத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு பாலியல் வன்​கொடுமை வழக்​கில் சாகும் வரை ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்ளது. இதை தொடர்ந்து, அவர் பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு கைதி எண் 15528 வழங்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வழங்​கப்​பட்ட நிலை​யில், தண்​டனைக்​கான முதல் இரவை அவர் சிறை​யில் கழித்​தார். கண்​ணீர் விட்டு அழுததுடன், மிகுந்த மன உளைச்​சலுடன் காணப்​பட்​டார். அவரது உடல்​நிலை சீராக இருப்​பதை உறுதி செய்​வதற்​காக சிறை மருத்​து​வர்​கள் அன்று இரவு அவரது உடல்​நிலையை பரிசோ​தித்​தனர். அப்போது, தனது வேதனை​களை மருத்துவர்களிடம் அவர் வெளிப்​படுத்​தி​யுள்​ளார். இந்த தண்​டனையை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்தை அணுகி​யுள்​ள​தாக​வும் பிரஜ்வல் ரேவண்ணா கூறி​யுள்​ளார்.

கைதி எண் 15528 ஒதுக்கீடு: முன்​னாள் எம்​.பி. என்​ப​தால் தற்​போது அவர் உயர் பாது​காப்பு அறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ளார். மேலும், அவர் கைதிகளுக்கு உரிய ஆடைகளை மட்​டுமே அணிய வேண்​டும். நேற்று காலை அவருக்கு அதி​காரப்​பூர்​வ​மாக கைதி எண் 15528 ஒதுக்​கப்​பட்​டது. இவ்​வாறு சிறைத் துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.



Read More

Previous Post

அமெரிக்காவின் விரோத பார்வைக்குள் சிக்கிய இந்தியா: கேள்விக்குறியாகும் இருநாட்டு உறவு!

Next Post

கணக்கு காட்ட இயலாத சொத்துக்களை அரசாங்கத்திடம் திருப்பி கொடுங்கள்    – Malaysiakini

Next Post
கணக்கு காட்ட இயலாத சொத்துக்களை அரசாங்கத்திடம் திருப்பி கொடுங்கள்    – Malaysiakini

கணக்கு காட்ட இயலாத சொத்துக்களை அரசாங்கத்திடம் திருப்பி கொடுங்கள்    – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin