• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது போக்சோ வழக்கு பதிவு

GenevaTimes by GenevaTimes
July 25, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது போக்சோ வழக்கு பதிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 25, 2025 6:59 PM IST

யாஷ் தயல் மீது ஜெய்பூர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

யாஷ் தயாள்யாஷ் தயாள்
யாஷ் தயாள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயல் மீது ஜெய்பூர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான கிரிக்கெட் வீரர் யாஷ் தயல் மீது பாதிக்கப்பட்ட சிறுமி இரண்டு முறை பாலியல் தொந்தரவு செய்ததாக ஜெய்பூர் சங்கானேர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் தனக்கு 17 வயதாக இருந்தபோது யாஷ் தயல் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அத்துடன் நடப்பாண்டு ஐபிஎல் போட்டியின் போதும் சிதாப்பூரா உள்ள தனியார் ஹோட்டலில் மீண்டும் பாலியல் துன்புறுத்தியதாகவும் குற்றாம் சாட்டியுள்ளார்.

இதனை விசாரித்த ஜெய்பூரின் காவல் அதிகாரிகள் போக்சோ வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே காசியாபாத்தில் பாலியல் தொந்தரவு செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு வழக்குகள் குறித்தும் இதுவரை யாஷ் தயல் எந்த விளக்கமும் தெரிவிக்காதது சந்தேகத்தை அதிகரித்துள்ளது. 18 வருடங்களுக்கு பிறகு ஆர்சிபி கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்திருந்த யாஷ் தயல் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 25, 2025 6:59 PM IST

Read More

Previous Post

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரி, உதவி அதிகாரிகள் நியமனம் | Vice-Presidential Election: ECI appoints Returning Officer and Assistant ROs

Next Post

‘துருன்’ வருகை 500,000க்கும் குறைவாக இருந்தால் PAS – இன் செல்வாக்கின் மீது கறை படியும் – Malaysiakini

Next Post
‘துருன்’ வருகை 500,000க்கும் குறைவாக இருந்தால் PAS – இன் செல்வாக்கின் மீது கறை படியும் – Malaysiakini

‘துருன்’ வருகை 500,000க்கும் குறைவாக இருந்தால் PAS – இன் செல்வாக்கின் மீது கறை படியும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin