• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிறுநீரக நோயாளிகள் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம்

GenevaTimes by GenevaTimes
August 21, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிறுநீரக நோயாளிகள் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பொலனறுவை சீறுநீரக சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுநீரக நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் குழு ஒன்று மருத்துவமனையின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக பிஸ்டியுலா ஊசிகள் பற்றாக்குறை இருப்பதால், தனியார் மருந்தகங்களில் 900-1000 ரூபாய் விலையில் அவற்றை வாங்க வேண்டியிருப்பதால், தமக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

ஊசிகளை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

இந்தப் போராட்டத்தின் மூலம் நோயாளிகளின் முக்கிய கோரிக்கை மருத்துவமனைக்குத் தேவையான பிஸ்டியுலா ஊசிகளை வழங்க வேண்டும் என்பதாகும்.

சிறுநீரக நோயாளிகள் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் | Kidney Patients Protest In Front Of The Hospital

தற்போது, மருத்துவமனையில் பதிவுசெய்யப்பட்ட கிட்டத்தட்ட 600 நோயாளிகள் இந்த ஊசி பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் குறிப்பிட்டது போல, இந்தப் பிரச்சினை குறித்து ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருக்கு முன்னர் பல கடிதங்கள் மூலம் தெரியப்படுத்திய போதிலும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

 மேலும், உயிரைத் தக்கவைக்க அவசியமான இரத்த சுத்திகரிப்பு செயல்முறைக்குத் தேவையான பிஸ்டில் ஊசிகளை அவசரமாக வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

ஜாராவை வார்த்தைகளால் புண்படுத்தியதாக சக மாணவிகள் 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது – Malaysiakini

Next Post

மீரட் சம்பவம் போல் ராஜஸ்தானில் அதிர்ச்சி.. டிரம்மில் கிடந்த கணவனின் உடல்.. மனைவி செய்த கொடூரம்! | இந்தியா

Next Post
மீரட் சம்பவம் போல் ராஜஸ்தானில் அதிர்ச்சி.. டிரம்மில் கிடந்த கணவனின் உடல்.. மனைவி செய்த கொடூரம்! | இந்தியா

மீரட் சம்பவம் போல் ராஜஸ்தானில் அதிர்ச்சி.. டிரம்மில் கிடந்த கணவனின் உடல்.. மனைவி செய்த கொடூரம்! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin