• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சிரியாவில் இருந்து இந்தியர்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்திய இந்தியா.. காரணம் என்ன?

GenevaTimes by GenevaTimes
December 7, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
சிரியாவில் இருந்து இந்தியர்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்திய இந்தியா.. காரணம் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிரியாவில் உள்நாட்டு போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சிரியாவில் ரஷ்யா மற்றும் ஈரான் ஆதரவுடன் பஷர் அல்-அசாத் ஆட்சி செய்து வரும் நிலையில், அவருக்கு எதிராக, துருக்கி ஆதரவு அமைப்பான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் இடையே உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ளது.

கல்லீரல் பாதிப்பின் 8 எச்சரிக்கை அறிகுறிகள்.!


கல்லீரல் பாதிப்பின் 8 எச்சரிக்கை அறிகுறிகள்.!

சிரியாவின் 2 ஆவது மிகப்பெரிய நகரமான அலெப்போ மற்றும் ஹமா போன்ற சிரிய நகரங்களை கிளரச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும், சிரியாவின் முக்கிய நகரமான ஹோம்ஸின் வாயிலை கிளர்ச்சியாளர்கள் நெருங்கியதால், உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

விளம்பரம்

இந்நிலையில், சிரியாவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டில் இருந்து வெளியேறுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது. சிரியாவில் இருந்து வெளியேற முடியாதவர்கள்,  அந்நாட்டிலேயே பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ரசாயன உரத்தேவையை குறைப்பது எப்படி.? சூப்பர் டிப்ஸ் இதோ.!


ரசாயன உரத்தேவையை குறைப்பது எப்படி.? சூப்பர் டிப்ஸ் இதோ.!

மேலும், சிரியாவில் உள்ளவர்கள் டமாஸ்கசில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு பிரத்யேக தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

.

Read More

Previous Post

11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி அளிக்கிறது தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் | Financial training for 11.48 lakh women through Tamil Nadu Women Development Institute

Next Post

மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் – சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது – Malaysiakini

Next Post
மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் – சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது – Malaysiakini

மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் – சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin