• Login
Friday, May 9, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சிரியாவின் குர்த் அகதிகள் துருக்கி வரும் எண்ணிக்கை அதிகரிக்கிறது

GenevaTimes by GenevaTimes
March 1, 2024
in உலகம்
Reading Time: 2 mins read
0
சிரியாவின் குர்த் அகதிகள் துருக்கி வரும் எண்ணிக்கை அதிகரிக்கிறது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


22 செப்டெம்பர் 2014

சிரியாவில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் படையெடுத்து முன்னேறிவருவதை அடுத்து அங்கிருந்து தப்பித்து எல்லை தாண்டி துருக்கிக்குள் நுழையும் சிரியாவின் குர்த் இன மக்களின் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களில் ஒரு லட்சத்து முப்பதாயிரத்தை தாண்டியுள்ளது என துருக்கி அரசு கூறுகிறது.

சண்டையிலிருந்து தப்பித்து உயிர்பிழைக்க சிரியாவின் குர்த் இனத்தார் முயலுகின்றனர்

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு,

சண்டையிலிருந்து தப்பித்து உயிர்பிழைக்க சிரியாவின் குர்த் இனத்தார் முயலுகின்றனர்

மூன்று ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து ஒரு சிறிய காலப்பகுதியில் அங்கிருந்து மக்கள் வெளியேறியதில் மிக அதிக எண்ணிக்கை இதுதான் என ஐநா கூறுகிறது.

கூடுதலாக லட்சக்கணக்கான அகதிகள் வரக்கூடிய மேலும் மோசமான ஒரு சூழலுக்கு ஆயத்தமாகி வருகிறது என அந்நாட்டின் துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சிரியாவிலிருந்து வந்த அகதிகள் பத்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு அடைக்கலம் தந்து துருக்கி ஏற்கனவே திணறிக்கொண்டுள்ள்து.

சிரியாவுடனான தனது எல்லையை அது மூடிவிட்டது.

துருக்கியுடனான சிரியாவின் எல்லையில் உள்ள கோபானி என்ற ஊரிலிருந்து பத்து பதினைந்து கிலோமீட்டர் நெருக்கத்துக்கு இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் வந்துவிட்டதாகவும், இந்த ஊரை அவர்கள் பிடித்தால், அப்பகுதியின் முழுக் கட்டுப்பாடும் அவர்கள் கைகளுக்குப் போய்விடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Read More

Previous Post

செங்கடல் விவகாரத்தால் காா்களின் விலை உயரும்

Next Post

கரையோர போர் கப்பல்கள் கட்டுமானத்தில் 86 நாள் தாமதம் – PAC – Malaysiakini

Next Post
கரையோர போர் கப்பல்கள் கட்டுமானத்தில் 86 நாள் தாமதம் – PAC – Malaysiakini

கரையோர போர் கப்பல்கள் கட்டுமானத்தில் 86 நாள் தாமதம் – PAC – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin