• Login
Saturday, November 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிராங்கூன் அவென்யூ 2: பொது இடத்தில் 15 பேர் கொண்ட கும்பல் மோதல்

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிராங்கூன் அவென்யூ 2: பொது இடத்தில் 15 பேர் கொண்ட கும்பல் மோதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூர்: சிராங்கூன் அவென்யூ 2ல் கிட்டத்தட்ட 15 பேர் கொண்ட கும்பல் பொது இடத்தில் சண்டையில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

அக்.27 ஆம் தேதி இரவு நேரத்தில் நடந்த இந்த சண்டை தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றன.

ஓய்வெடுத்த வெளிநாட்டு ஊழியர்களை விமர்சித்த ஆடவர்: “காசு கொடுத்து ரூம் பிடிச்சி கொடுங்க?” – ஊழியர்களுக்கு குவியும் ஆதரவு

இந்த மோதலில் சிவப்பு சட்டை அணிந்த ஆடவர் ஒருவரின் சட்டை கிழிக்கப்பட்டதை காணொளியில் நம்மால் காண முடிந்தது.

பின்னர் பிளாக் 240 சிராங்கூன் அவென்யூ 2 இல் நடந்த சண்டை குறித்து இரவு 11.05 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர் என Stomp தளம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மோதலில் 19 மற்றும் 21 வயதுமிக்க இரு இளைஞர்கள் காயமடைந்தனர், ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டனர்.

இருவரும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர்.

காவல்துறை விசாரணைகள் நடந்து வருகின்றன.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியை நடத்தும் சிங்கப்பூரருக்கு S$7,000 அபராதம்

பொது வெளியில் கடும் மது போதையில் இருந்த 39 வயதுமிக்க நபர் கைது

Read More

Previous Post

‘காசாவில் தாக்குதல்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை டிரம்பிற்கு நினைவூட்டுங்கள்’ என்று பிரதமரிடம் கபார் எம்.பி. – Malaysiakini

Next Post

ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு சர்ச்சை…! அரசை எச்சரிக்கும் ஆசிரியர் சங்கம்

Next Post
ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு சர்ச்சை…! அரசை எச்சரிக்கும் ஆசிரியர் சங்கம்

ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு சர்ச்சை...! அரசை எச்சரிக்கும் ஆசிரியர் சங்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin