• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு சம்பவம்: முக்கியத் தடயங்கள் சிக்கியதாக பினாங்கு போலீஸ் கமிஷனர் தகவல்!

GenevaTimes by GenevaTimes
August 17, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு சம்பவம்: முக்கியத் தடயங்கள் சிக்கியதாக பினாங்கு போலீஸ் கமிஷனர் தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

சிம்பாங் அம்பாட், ஜாலான் பெர்நாகாகான் ஸ்ரீ தம்பூன் பகுதியில் கடந்த மாதம் 38 வயது நபர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகத் துப்பு துலக்க உதவும் முக்கியத் தடயங்கள் கிடைத்துள்ளதாகப் பினாங்கு மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ டெனிஸ் லிம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 27-ஆம் தேதி காலை 10 மணியளவில், உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து வெளியேறி அருகில் உள்ள கடை ஒன்றில் முட்டை வாங்கச் சென்ற 38 வயது நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. குற்றப்பின்னணி கொண்ட அந்த நபர் இச்சம்பவத்தில் காயமடைந்தார்.

இன்று காவல்துறை மற்றும் ஈப்போ சூப்பர்பைக் கிளப் (ISBC) இணைந்து நடத்திய தொண்டு நிறுவன மோட்டார் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் கமிஷனர் டத்தோ டெனிஸ் லிம், “இச்சம்பவம் தொடர்பான சில முக்கியத் தடயங்கள் எங்களிடம் உள்ளன. இருப்பினும், விசாரணையின் ரகசியம் கருதி அவற்றைத் தற்போது வெளியிட முடியாது,” என்றும் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாகப் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதே தவிர, அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

துப்பாக்கிச் சூட்டிற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை முழுமையாகச் சேகரிக்கப்படாததால், காவல்துறையினருக்கு முறையான விசாரணை நடத்தப் போதிய கால அவகாசம் அளிக்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

The post சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு சம்பவம்: முக்கியத் தடயங்கள் சிக்கியதாக பினாங்கு போலீஸ் கமிஷனர் தகவல்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

Gold Price Prediction | இந்த மாத இறுதியில் தங்கம் விலை இதுதான்.. ராபர்ட் கியோசாகி கணிப்பு! | வணிகம் போட்டோகேலரி

Next Post

ஹோர்முஸ் நீரிணையில் முடங்கும் கப்பல் போக்குவரத்து…! வெளியான அறிக்கை

Next Post
ஹோர்முஸ் நீரிணையில் முடங்கும் கப்பல் போக்குவரத்து…! வெளியான அறிக்கை

ஹோர்முஸ் நீரிணையில் முடங்கும் கப்பல் போக்குவரத்து...! வெளியான அறிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin