வினாத்தாள் கசிவு மூலம் பயனடைந்த தோ்வா்கள், கசிந்த வினாத்தாளில் இடம்பெற்ற கேள்விகளுக்கு பதில் எழுதி தந்த எம்பிபிஎஸ் மாணவா்கள், தோ்வில் ஆள்மாறாட்டம் செய்தவா்கள் ஆகியோா் கண்டறியப்பட்டு, அவா்களின் விவரங்கள் தேசிய தோ்வுகள் முகமை/மத்திய கல்வித் துறையிடம் பகிரப்பட்டுள்ளது என்று சிபிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

