• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சினிமா பட பாணியில் மாமியாரை கார் ஏற்றி கொன்ற மருமகன்.. போலீசிடம் சிக்கியது எப்படி?

GenevaTimes by GenevaTimes
July 13, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சினிமா பட பாணியில் மாமியாரை கார் ஏற்றி கொன்ற மருமகன்.. போலீசிடம் சிக்கியது எப்படி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 13, 2025 6:46 PM IST

முதலில் பெரிய அளவில் சந்தேகம் கொள்ளாத போலீசார் இன்சூரன்ஸ் பணம் குறித்த விவரங்களை விரிவாக வெங்கடேஷ் பேச ஆரம்பித்ததும் சந்தேகம் கொண்டனர்.

கோப்புப்படம்கோப்புப்படம்
கோப்புப்படம்

சினிமா பட பாணியில் தனது மாமியாரை மருமகன் ஒருவர் கார் ஏற்றி கொன்றுள்ளார். பின்னர் போலீஸின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியிலும் ஈடுபட்டார். அவர் பிடிபட்டது குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சித்திப்பேட் மாவட்டத்தின் பெத்தமாசன்பள்ளி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது மாமியார் ராமுவா பெயரில் கடந்த ஆண்டு போஸ்ட் ஆபீஸ் மற்றும் வங்கிகளில் பல்வேறு இன்சூரன்ஸ்களை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் அந்த இன்சூரன்ஸ் பணத்தை முழுவதுமாக தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் வெங்கடேஷுக்கு ஏற்பட்டது. இதற்காக திட்டமிட்ட வெங்கடேஷ் மாமியாரை ஆதாரம் ஏதுமின்றி கொலை செய்வதற்கு முடிவு செய்தார். இதன் அடிப்படையில் வயலுக்கு மாமியாரை அழைத்துச் சென்ற அவர் அங்கிருந்து நள்ளிரவில் அவரை வீட்டுக்கு செல்லும்படி கூறியுள்ளார்.

இருட்டில் சென்று கொண்டிருந்த ராமுவாவை வெங்கடேஷ் கார் ஏற்றி கொலை செய்தார். பின்னர் இது இயல்பாக நடந்த விபத்தாக போலீஸிடம் அவர் நாடகம் ஆடினார். முதலில் பெரிய அளவில் சந்தேகம் கொள்ளாத போலீசார் இன்சூரன்ஸ் பணம் குறித்த விவரங்களை விரிவாக வெங்கடேஷ் பேச ஆரம்பித்ததும் சந்தேகம் கொண்டனர்.

தொடர்ந்து விபத்து ஏற்பட்ட பகுதியில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் வெங்கடேஷ் தான் மாமியாரை கார் ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 13, 2025 6:46 PM IST

Read More

Previous Post

அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு – ஐபிசி தமிழ்

Next Post

நீதித்துறை நியமனக் குழு கூட்ட முடிவுகள் விவரங்கள் வெளியானது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதம்

Next Post
நீதித்துறை நியமனக் குழு கூட்ட முடிவுகள் விவரங்கள் வெளியானது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதம்

நீதித்துறை நியமனக் குழு கூட்ட முடிவுகள் விவரங்கள் வெளியானது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin