சிங்கப்பூர்: எல்லை தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் ஒத்துழைப்பை வலுப்படுத்த சிங்கப்பூர் மற்றும் மலேசிய காவல்துறை உறுதியளித்துள்ளன.
நேற்று(ஜூன் 09) காலை ஜொகூர் பாருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இருநாட்டு உயர் அதிகாரிகள் அவ்வாறு தெரிவித்தனர்.

&w=1200&resize=1200,675&ssl=1)