• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சிங்கப்பூர் தீவு தொடர்பான குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: மகாதீர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 10, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சிங்கப்பூர் தீவு தொடர்பான குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: மகாதீர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

சிங்கப்பூர் உடன் பத்து பூத்தே தீவு தொடர்பான இறையாண்மை விவகாரத்தில் தாம் குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) நடந்த ஓர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

பத்து பூத்தே என்று மலேசியா குறிப்பிடும் தீவு மீது சிங்கப்பூருக்கு அரசுரிமை இருப்பதாக அனைத்துலக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் முயற்சிகளை அவர் கைவிட முடிவு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மகாதீருக்கு எதிராக காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய அரச ஆணைக்குழு ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.

தாம் இரண்டாவது முறையாக பிரதமர் ஆனபோது 2018ல் அமைச்சரவைக்கு, தகவல் தெரிவிப்பதற்கு முன்னதாக அந்த மேல்முறையீட்டை கைவிட தாம் தன்னிச்சையாக முடிவு செய்ததாக கூறப்படுவதை மகாதீர் மறுத்தார்.

பத்து பூத்தே தொடர்பான முடிவு அந்த நேரத்தில் அமைச்சரவையால் கூட்டாக எடுக்கப்பட்டது என்பதையும் மகாதீர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இது அரசியல் நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கையாகும் என்று மகாதீர் மேலும் கூறினார்.

ஏற்கெனவே மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறார். மேலும் அவரது இரண்டு மூத்த மகன்களும் பல மாதங்களாக நீடித்த விசாரணையில் தங்கள் சொத்துக்களை அறிவித்துள்ளனர். இருப்பினும் தவறு ஏதும் நடக்கவில்லை என்று மகாதீர் மறுத்துள்ளார்.

அதே வேளையில், பிரதமர் அன்வார் இப்ராகிம், விசாரணைகளில் தாம் தலையிடவில்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

பெரம்பூர் – வில்லிவாக்கம் இடையே 4-வது ரயில் முனையத்துக்கு ரயில்வே அமைச்சரிடம் திமுக எம்.பி கோரிக்கை | dmk mp requests Railway Minister for 4th railway terminus between Perambur Villivakkam

Next Post

ஒபெக் நிதியத்துடன் உடன்படிக்கை: அமைச்சரவை அனுமதி

Next Post
ஒபெக் நிதியத்துடன் உடன்படிக்கை: அமைச்சரவை அனுமதி

ஒபெக் நிதியத்துடன் உடன்படிக்கை: அமைச்சரவை அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin