• Login
Saturday, August 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சிங்கப்பூர்-ஜோகூர் எல்லை போக்குவரத்து ஒத்துழைப்பு மேலும் வலுப்பட ஒத்துழைப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 2, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சிங்கப்பூர்-ஜோகூர் எல்லை போக்குவரத்து ஒத்துழைப்பு மேலும் வலுப்பட ஒத்துழைப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜோகூர்பாரு,

ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் இரண்டு தரப்பினரும் எல்லைத் தொடர்பான போக்குவரத்து சேவைகளில் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தி, பொதுமக்களின் சுலபமான பயணத்தை உறுதி செய்து, பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டமிடுகின்றனர் என ஜோகூர் மந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்கான அவரது அதிகாரப்பூர்வப் பயணத்தின் மூன்றாவது நாளில், சிங்கப்பூர் அமைச்சர் ஜெஃப்ரி சியாவுடன் நடந்த சந்திப்பில், வரவிருக்கும் Rapid Transit System திட்டத்தின் முன்னேற்றத்தைப் பற்றி அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும், இதன்போது இயக்க நேரம், பயண கட்டணம் மற்றும் இரு நாடுகளின் பொதுப்போக்குவரத்து ஒருங்கிணைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், முக்கிய போக்குவரத்து நிறுவனங்களான SBS Transit, Causeway Link, SMRT Buses, Transtar Travel மற்றும் Bas AC7 வழி எல்லைகளில் பயணிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள் எட்டப்பட்டதாகவும், பேருந்துகல் இயக்க நேரத்தை தற்போது 5 மணி காலை முன்னதாக ஆரம்பிப்பது குறித்த பேசப்பட்டதாகவும் எல்லை ஓரத்திலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் எல்லை மினி சேவைகள் (e-hailing) அறிமுகப்படுத்தல் போன்ற பல விவகாரங்கள் பேசப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tuas ferry சேவையின் வழியாக விரிவான மாற்று போக்குவரத்து வசதியை ஆராயும் தனித்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முயற்சிகள், ஜோகூர் காஸ்‌வே மற்றும் இரண்டாவது பாலம் மீதான செறிவை குறைத்து பயணிகளுக்கு மேலும் வசதியான, நெகிழ்வான, மற்றும் திறம்பட கூடிய போக்குவரத்து வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

ஜார்க்கண்டில் வீட்டுக்குள் நுழைந்த புலியை பாதுகாப்பாக மீட்க உதவிய தந்தை, மகளுக்கு விருது! | Father daughter awarded for helping forest department rescue tiger that entered house

Next Post

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு நிபந்தனை பிணை

Next Post
முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு நிபந்தனை பிணை

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு நிபந்தனை பிணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin