• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வெளிநாட்டவர்கள்… கையும் களவுமாக சிக்கிய 3 பேர்

GenevaTimes by GenevaTimes
April 19, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வெளிநாட்டவர்கள்… கையும் களவுமாக சிக்கிய 3 பேர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Singapore: சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வெளிநாட்டவர்கள் 3 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்.

சிறிய படகு மூலமாக சட்டவிரோதமாக சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் நுழைந்த அவர்களை கடலோர காவல்படை (PCG) விசாரிக்க முயன்றபோது அவர்கள் தப்பிக்க முயன்றனர்.

அதன் பின்னர் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (ஏப்ரல் 18) நடந்ததாகவும், அவர்கள் மூன்று பேரும் மலேசிய நாட்டை சேர்ந்த ஆடவர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது, ஏப்ரல் 18 அன்று பிற்பகல் 2:05 மணியளவில், Pulau Sarimbun அருகே உள்ள கடல் பகுதியில் PCG அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​அடையாளம் இல்லாத சாம்பன் படகை அவர்கள் கண்டனர்.

பின்னர் சோதனையிட அருகில் நெருங்கியபோது அவர்கள் அங்கிருந்து மலேசியா நோக்கி வேகமாக தப்பிக்க முயன்றனர்.

அவர்களை துரத்தி பிடிக்கும் இந்த முயற்சியில் PCG அதிகாரி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் 28 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டதாகவும் மேலும் சாம்பன் படகு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

Read More

Previous Post

Rasuah hingga RM50,000 bagi proses pembelian, penyediaan sijil kelahiran bayi | Makkal Osai

Next Post

தண்டவாளத்தில் படுத்து உறங்கிய மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கதி

Next Post
தண்டவாளத்தில் படுத்து உறங்கிய மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கதி

தண்டவாளத்தில் படுத்து உறங்கிய மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin