அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமானது கடந்த சில ஆண்டுகளாகவே தனது தயாரிப்புகளை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
தற்போது சிங்கப்பூரிலும் புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பு ஆலை அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி கழகத்தின் தலைவரான பிங் சியொங் பூன் (Png Cheong Boon) AstraZeneca புற்றுநோய் மருந்து தயாரிப்பு ஆலை நிறுவவுள்ள திட்டத்தை வரவேற்றுள்ளார்.
இதில் புற்றுநோய் தடுப்பு மருந்துகளும், நோய் எதிர்ப்பு மருந்துகளும் தயாரிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது
.
இதனால் பொருளியல் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று கூறினார்.

