சிங்கப்பரில் 4 பேர் மீது மோசடி தொடர்பான குற்றங்களுக்காக ஏப்ரல் 4 தேதி யன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
4 பேர்களில் ஒருவர் வாடகைக்கு அறை இருப்பதாக நம்பி ஒருவரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.அந்த அறையை பாதுகாக்க அவரிடம் ஒரு தொகை கொடுத்த பிறகு, அந்த நபரை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
மீதம் உள்ள மூன்று நபர்கள் கிரிப்டோ கணக்கை தொடங்குவதற்கு டெலகிரமில் $ 500 முதல் $600 வரை சலுகைககளுக்கு தங்களின் இணைய வங்கிச் சான்றுகள்,சிங்பாஸ் போன்ற விவரங்களை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மூன்று நபர்களின் வங்கிக் கணக்குகள், வேலை மோசடிகளுக்கு மற்றும் முதலீடு மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

