• Login
Friday, August 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் வேலை… போலியான சான்றிதழ்கள் சமர்ப்பித்து சிக்கிய இரு வெளிநாட்டவர்கள்

GenevaTimes by GenevaTimes
July 19, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் வேலை… போலியான சான்றிதழ்கள் சமர்ப்பித்து சிக்கிய இரு வெளிநாட்டவர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் வேலை பெற வேண்டி போலியான சான்றிதழ்களை சமர்ப்பித்த இரு வெளிநாட்டவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

EP பாஸ் அனுமதி விண்ணப்பங்களில் போலியான கல்வி சான்றிதழ்களை அவர்கள் மனிதவள அமைச்சகத்திடம் (MOM) சமர்பித்ததாக சொல்லப்பட்டுள்ளது.

ஜாக்பாட் TOTO பரிசு – இந்தியாவில் இருந்து TOTO டிக்கெட் வாங்க முடியுமா?

சிங்கப்பூரில் வேலை வாங்க பலே திட்டம்

அதிக சம்பளம் வாங்கியதாக பொய் சொன்னதற்காகவும், முன்பு வேலை செய்தது தொடர்பில் போலியான சான்றிதழை சமர்ப்பித்ததற்காகவும் ஒருவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் அதிகம் இருந்தன.

சம்பள அறிவிப்பை பொறுத்தே சிங்கப்பூரில் EP பாஸ் அனுமதி வழங்கப்படுகிறது என்பது அறிந்ததே.

போதுமான சம்பளம் பெறவில்லை என்னும் பட்சத்தில் அவர்களின் EP அனுமதி விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டிருக்கும்.

சட்டவிரோத ஓட்டுநர்களாக வேலைசெய்யும் வெளிநாட்டு ஊழியர்கள்… “வருமானம் குறைவு, போட்டி” நிலவுவதாக புகார் கூறும் உள்ளூர் ஊழியர்கள்

சிறை

அவர்கள் இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்கள் என்றும் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 17) அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

29 வயதான கோனோல் அல்மிரா என்ற பெண்ணுக்கு ஆறு வார சிறைத்தண்டனையும், 29 வயதான டோரஸ் அலிசா ரிவா என்ற பெண்ணுக்கு நான்கு வார சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் 15 மாதங்கள் அல்மிரா பணியாற்றியதாகவும், அவர் மாதந்தோறும் S$2,200 ரொக்கமாகப் பெற்றார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வேலைவாய்ப்பு சட்டம்

EP பாஸ் அனுமதி விண்ணப்பத்தில் போலியான தகவல்களைச் சமர்ப்பித்தால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$20,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியில் வேலை பார்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு 

Read More

Previous Post

ஆடிக் கிருத்திகை சிறப்பு | Makkal Osai

Next Post

இஸ்ரேலில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்தது

Next Post
இஸ்ரேலில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்தது

இஸ்ரேலில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin