• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் கைது – இந்த தவறை யாரும் செய்யாதீங்க!

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் கைது – இந்த தவறை யாரும் செய்யாதீங்க!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் சட்டவிரோத ஓட்டுநர்களாக பணியாற்றியதாக சொல்லப்படும் மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூர் முழுவதும் கடந்த சில வாரங்களாக சுமார் 375 உணவு விநியோக ஊழியர்களிடம் சோதனைககள் நடத்தப்பட்டன, இந்த அதிரடி சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.

3 டிப்பர் லாரி, டேங்கர் லாரி மோதி விபத்து: ஓட்டுனர்களுக்கு காயம்

இதனை போக்குவரத்துத் துறையின் மூத்த துணை அமைச்சரான சன் சூலிங் மற்றும் மனிதவள மூத்த துணை அமைச்சரான கோ போ கூன் ஆகியோர் அறிவித்தனர்.

புகார்களின் அடிப்படையில் சோதனை

சன் வெளியிட்ட பதிவில் கூறியதாவது, “தீவு முழுவதும் உணவு விநியோக ஓட்டுனர்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகளை சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் மேற்கொண்டது” என்றார்.

சட்டவிரோத ஓட்டுநர்கள் வழக்கமாக கூடும் முக்கிய இடங்கள் குறித்த புகார்கள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

மேலும், கைதான வெளிநாட்டினரை சட்டவிரோத ஓட்டுநர் வேலைகளை செய்யத் தூண்டிய உள்ளூர்வாசிகளையும் விசாரித்து வருவதாக சன் கூறினார்.

“இந்திய நாட்டுக்கே பெருமை சேர்த்த தமிழ் ஊழியர்கள்” என புகழாரம் – பிள்ளைகளை காப்பாற்றியவர்களுக்கு பாராட்டு!

சட்டம்

சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகள் மட்டுமே சிங்கப்பூரில் உணவு விநியோக ஓட்டுநர்களாகப் பணியாற்ற முடியும் என்பது சட்டம்.

வேலை அனுமதிகள் இல்லாமல் சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு S$20,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வெளிநாட்டினர்களுக்கு விநியோக கணக்குகளைப் பயன்படுத்த உதவி செய்யும் உள்ளூர் வாசிகளும் அதே தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

சட்டவிரோத வேலைகளை செய்து பிடிபடும் வெளிநாட்டினரும் சிங்கப்பூரில் வேலை செய்யத் தடை செய்யப்படலாம்.

சிங்கப்பூரில் இருந்து நாட்டை விட்டு வெளியேற இருந்த இந்திய ஆடவரை வளைத்து பிடித்த போலீஸ்

Read More

Previous Post

பாஸ் கட்சியை ‘மாறுபட்ட பிரிவு கட்சி’ என்று முத்திரை குத்துவதற்கு MPகளுக்குத் தடை | Makkal Osai

Next Post

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை விவகாரம் : சபையில் அர்ச்சுனா எம்.பி கேள்வி

Next Post
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை விவகாரம் : சபையில் அர்ச்சுனா எம்.பி கேள்வி

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை விவகாரம் : சபையில் அர்ச்சுனா எம்.பி கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin