கேஷ்டாங்கில் இருந்து $445 கடன் வாங்கினார்.அதை இரண்டு மாதங்கள் கழித்து வட்டியாக செலுத்திய தொகையை வெளியிடப்படாத தொகையை செலுத்தியதாக கூறப்படுகிறது.
மீண்டும் அதே நிறுவனத்தில் $890 கடன் வாங்கியுள்ளார்.அதை திரும்ப செலுத்துவதில் அதிக இன்னல்களை மேற்கொண்டார்.
மற்றொரு கேஷ்டாங் ஊழியர் மீண்டும் ஐடாவை தொடர்பு கொண்டுள்ளார் .கடன் விவரங்களை tiktok இல் வெளியிடவில்லை என்றால், முதலாளியிடம் தெரிவித்து விடுவேன் என்று ஐடாவை மிரட்டியதாக கூறப்பட்டது.
ஐடா மீண்டும் மற்றொரு கணக்கை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் அதன் விவரங்களை ஜானுடன் பகிர்ந்துள்ளார். அந்த கணக்கில் தெரியாத பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி அதை whats up இல் சேர்த்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த வாட்ஸாப் லிங்க் ”கிரெடிட் 21” ஏஜென்சிக்குரியது என்று கூறப்படுகிறது.
ஜான் முன்பு அனுப்பிய பல விளம்பரங்களை ஐடா தனது tiktok கணக்கில் வெளியிட்டதாக தெரிவித்தது.
10 க்கும் அதிகமான tiktok கணக்குகளை போலீஸார் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்தது. ஐடாவின் குற்றம் நிரூபனமானதாலும் ,அவருடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையிலும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.