பயணிகளுக்கு சுவா சூ காங் மற்றும் உட்லண்ஸ்க்கும் இடையே இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டதாக தெரிவித்தது.
SMRT அதிகாரிகள் வட்டப்பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதைகளைப் பயணிகள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினர்.
ரயில் சேவையில் ஏற்பட்ட தடங்கல் இரவு 8.10 மணியளவில் இயல்பு நிலைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தடைப்பட்டிருந்த சுவா சூ காங் மற்றும் உட்லண்ஸ்க்கும் இடையிலான இரு திசைகளின் ரயில் சேவைகளும் மீண்டும் செயல்பட தொடங்கியது.
மின்சாரக் கோளாறு காரணம் எதனால் ஏற்பட்டது? என்பதை SMRT கண்டறிந்துள்ளது.
மின்னல் தாக்கியதால் ரயில் சேவையில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டு தடங்கல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

