• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் மர* தண்டனை விதிக்கப்பட்ட ஆடவருக்கு கருணை மன்னிப்பு வழங்கிய அதிபர்!

GenevaTimes by GenevaTimes
August 16, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் மர* தண்டனை விதிக்கப்பட்ட ஆடவருக்கு கருணை மன்னிப்பு வழங்கிய அதிபர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் போ**ப்பொருள் கடத்தல் செய்த ஆடவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை அதிபர் கருணையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிபர் தர்மன் சண்முகரத்னம் கருணை மன்னிப்பு வழங்கியதை தொடர்ந்து, நேற்று வியாழக்கிழமை (ஆக. 14) அந்த ஆடவருக்கு மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்யப்பட்டது.

“சிங்கப்பூர் வேலைக்காக ஏஜென்சிக்கு S$10,000 செலுத்தினேன், அதை அடைக்க நிதியை பயன்படுத்துவேன்” – தமிழ் ஊழியர்

33 வயதான டிரிஸ்டன் டான் யி ரூய் என்ற அவருக்கு 2023ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது, சுமார் 337.6 கிராமுக்குக் குறையாத கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளை வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவர் செய்த மேல்முறையீட்டிலும் அவரின் குற்றம் மற்றும் மரண தண்டனையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் அதிபர் தர்மன் கருணை மன்னிப்பு வழங்கியதாக உள்துறை அமைச்சகம் (MHA) தெரிவித்தது.

டானுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டப்படி சரியே என்றும் அமைச்சரவை தெரிவித்தது.

இருப்பினும், வழக்கின் குறிப்பிட்ட உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக அவருக்கு கருணை வழங்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

அவருடன் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்று MHA தெரிவித்தது.

அவருக்கும் டானுக்கும் தண்டனை வித்தியாசமாக இருக்கக்கூடாது என்பதற்காக கருணை வழங்க ஆலோசனை வழங்கப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு… புதுக்கோட்டையை சேர்ந்த இருவர் கைது

Read More

Previous Post

மலேசியா, தாய்லாந்து-கம்போடியா இடையிலான சமாதான முயற்சி அரசியல் ரீதியாக அல்ல வணிகத்தையும் மேம்படுத்தியது.-பிரதமர் | Makkal Osai

Next Post

Tamilmirror Online || விசேட சுற்றிவளைப்பில் 689 பேர் கைது

Next Post
Tamilmirror Online || விசேட சுற்றிவளைப்பில் 689 பேர் கைது

Tamilmirror Online || விசேட சுற்றிவளைப்பில் 689 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin