• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை – மீறினால் நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை – மீறினால் நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக மனிதவள அமைச்சகம் செய்தியை வெளியிட்டுள்ளது.

வேலையிடத்தில் வேப்பிங் எனப்படும் மின் சிகரெட்டை பயன்படுத்தும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

“இந்தியர்களை மட்டும் விடுறிங்க.. எனக்கு மட்டும் அபாரதமா”- சாங்கி ஏர்போர்ட்டில் புகைபிடித்து சிக்கிய ஆடவர் அடாவடி

புகையிலை சட்டத்தின்கீழ், சிங்கப்பூரில் மின் சிகரெட் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும் என்பதை மனிதவள அமைச்சகம் நினைவூட்டியது.

மேலும், சிங்கப்பூரில் மின் சிகரெட் தடை சட்டத்தை ஊழியர்கள் மீறாமலிருக்க நிறுவனங்கள் தங்கள் சொந்த மனிதவளக் கொள்கைகளை உருவாக்க வேண்டும் என அமைச்சகம் ஊக்குவிக்கிறது.

அதில் ஒழுங்கு நடவடிக்கையும் நிறுவனங்கள் குறிப்பிட வேண்டும் என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மின் சிகரெட் தடை சட்டத்தை மீறினால், பணிநீக்கம் உட்பட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட கூட வாய்ப்பு இருக்கிறது.

சிங்கப்பூரில் மின் சிகரெட் புகைப்பவர்களுக்கு S$2000 வரை அபராதம் விதிக்கப்படலாம், அதே போல விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் தண்டனை விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்நிலையில், விதிகளை தெளிவுபடுத்தவும், குற்றம் செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சிங்கப்பூர் முதலாளிகளுக்கு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் கைது – இந்த தவறை யாரும் செய்யாதீங்க!

Read More

Previous Post

வறுமையில் மலாய்க்காரர்கள் அதிகம், ஆனால் வறுமை ஒழிப்பு முயற்சிகளில் இந்தியர்கள் ஓரங்கட்டப்படவில்லை – Malaysiakini

Next Post

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

Next Post
தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin