அந்த இரண்டு நிறுவனங்களும் 100 லிட்டர் எண்ணெயைக் கடலில் கொட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.
Leth Incargo Marine Services,Hellenic Overseas Maritime Enterprises ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீதும் தனித்தனியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடல் நீர் மாசுபாடு தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த இரண்டு சம்பவங்களில் ஒரு சம்பவம் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதியும், மற்றொரு சம்பவம் கடந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி நடந்ததாக தெரிவிக்கின்றன.

