• Login
Monday, July 7, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சாலையில் சர்வசாதாரணமாக சென்ற சிங்கம்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்… பாகிஸ்தானில் அதிர்ச்சி!

GenevaTimes by GenevaTimes
July 7, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
சாலையில் சர்வசாதாரணமாக சென்ற சிங்கம்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்… பாகிஸ்தானில் அதிர்ச்சி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 07, 2025 7:25 PM IST

பாகிஸ்தானில் லாகூரில் வீட்டில் வளர்க்கப்பட்ட சிங்கம் கூண்டிலிருந்து வெளியேறி பெண் மற்றும் குழந்தைகளை கடித்தது. உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு, சிங்கம் வனவிலங்கு பூங்காவில் விடப்பட்டது.

மக்களை தாக்கிய சிங்கம்மக்களை தாக்கிய சிங்கம்
மக்களை தாக்கிய சிங்கம்

பாகிஸ்தானில் வீட்டை விட்டு வெளியேறி பெண் மற்றும் குழந்தைகளை சிங்கம் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நம்ம ஊர் தெருக்களில் நடந்து செல்வோரை நாய்கள் கடிப்பது போல, பாகிஸ்தானில் சிங்கம் சர்வசாதாரணமாகக் கடித்த அதிர்ச்சிக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளை அரசின் அனுமதி பெற்று பெருந்தொகை கொடுத்து வீட்டில் வளர்க்க அனுமதி உண்டு. அந்த வகையில், லாகூரில் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த சிங்கம் ஒன்று கூண்டிலிருந்து வெளியேறி தெருக்களுக்குள் ஓடியது.

அப்போது தெருவில் சென்ற பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைக் கடித்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிங்கத்தை வளர்த்துவந்த உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். வீட்டுக்குத் திரும்பிய சிங்கம், வனவிலங்கு பூங்காவில் விடப்பட்டது. சாலையில் சென்ற மக்களை சிங்கம் தாக்கிய சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 07, 2025 7:25 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

சாலையில் சர்வசாதாரணமாக சென்ற சிங்கம்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்… பாகிஸ்தானில் அதிர்ச்சி!

Read More

Previous Post

ஆபரேஷன் சிந்தூரால் இந்திய ராணுவ தளவாடங்களுக்கு மதிப்பு அதிகரிப்பு: ராஜ்நாத் சிங் | Operation Sindoor led to increase in demand for our Indigenous defence products: Rajnath Singh

Next Post

இஸ்மாயில் சப்ரியிடமிருந்து RM169 மில்லியன் பறிமுதல் – Malaysiakini

Next Post
இஸ்மாயில் சப்ரியிடமிருந்து RM169 மில்லியன் பறிமுதல் – Malaysiakini

இஸ்மாயில் சப்ரியிடமிருந்து RM169 மில்லியன் பறிமுதல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin