• Login
Wednesday, May 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சாரதி இல்லாமல் நகர்ந்த பஸ்: பஸ்ஸுக்கும் லொறிக்கும் இடையில் சிக்கி இளைஞன் பலி! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
May 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சாரதி இல்லாமல் நகர்ந்த பஸ்: பஸ்ஸுக்கும் லொறிக்கும் இடையில் சிக்கி இளைஞன் பலி! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
சாரதி இல்லாமல் நகர்ந்த பஸ்: பஸ்ஸுக்கும் லொறிக்கும் இடையில் சிக்கி இளைஞன் பலி!

இதனால் லொறிக்கும் பஸ்ஸுக்கும் இடையில் சிக்கிய இளைஞன் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (20) காலை இடம்பெற்ற விபத்தில் 28 வயது இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குழாய் கிணறு பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பயணித்த லொறி, பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இளைஞன், அந்த லொறிக்கு அருகில் நின்றுகொண்டிருந்துள்ளார்.

அதேவேளை, லொறிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ்ஸொன்று, சாரதி இல்லாத நிலையில் தானாகவே முன்னோக்கி நகர்ந்து வந்து, லொறிக்கு அருகில் நின்று கொண்டிருந்த இளைஞன் மீது மோதியுள்ளது.

இதனால் லொறிக்கும் பஸ்ஸுக்கும் இடையில் சிக்கிய இளைஞன் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

Previous Post

Tamilmirror Online || காணி உரிமை கோரி, 7வயது சிறுவன் நடைபயணம்

Next Post

அச்சுறுத்தும் பெரிய தட்டம்மை.. இதுவரை 500 பேர் பலியானதால் பரபரப்பு.. வங்கதேசத்தில் என்ன நடக்கிறது? | World News (உலக செய்திகள்)

Next Post
அச்சுறுத்தும் பெரிய தட்டம்மை.. இதுவரை 500 பேர் பலியானதால் பரபரப்பு.. வங்கதேசத்தில் என்ன நடக்கிறது? | World News (உலக செய்திகள்)

அச்சுறுத்தும் பெரிய தட்டம்மை.. இதுவரை 500 பேர் பலியானதால் பரபரப்பு.. வங்கதேசத்தில் என்ன நடக்கிறது? | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin