• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சற்றுமுன் கொழும்பில் அநுர அரசிற்கு எதிராக வெடித்த மாபெரும் போராட்டம்

GenevaTimes by GenevaTimes
February 24, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சற்றுமுன் கொழும்பில் அநுர அரசிற்கு எதிராக வெடித்த மாபெரும் போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார அமைச்சிற்கு (Ministry Of Health Sri Lanka) முன்பாக இன்று (24) இணை சுகாதார பட்டதாரிகளால் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக நுண்ணறிவு அளவுகோல் பரீட்சையை நடத்தும் அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

சுகாதார சேவை வெற்றிடங்கள்

மேலும் சுகாதார சேவைக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்பு, இணை சுகாதார பட்டதாரிகளுக்கு உடனடியாக சேவைப்பயிற்சி வழங்கு, இலவசக் கல்வியை விலைபேசும் கொத்தலாவல பல்கலைக்கழகங்களின் இணை சுகாதார பட்டத்தை அரச சேவை அங்கீகரிக்கும் அராஜகத்தை நிறுத்து, நியாயமற்ற தேர்வு பரீட்சை முறையை நிறுத்து ஆகிய வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சற்றுமுன் கொழும்பில் அநுர அரசிற்கு எதிராக வெடித்த மாபெரும் போராட்டம் | Massive Protest Against President Anura In Colombo

அத்துடன் பல்கலைக்கழக பட்டப்படிப்பை நிறைவு செய்த தங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றும் டிப்ளோமாவை நிறைவு செய்தவர்களுக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இதேவேளை போராட்டம் இடம்பெற்ற குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சாலைநாய்களுக்கு எதிரான கொடுமையை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே 100 பேர் பேரணி | Makkal Osai

Next Post

“யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை” – தெலங்கானா சுரங்க விபத்து குறித்து அமைச்சர் கவலை | Telangana tunnel collapse update

Next Post
“யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை” – தெலங்கானா சுரங்க விபத்து குறித்து அமைச்சர் கவலை | Telangana tunnel collapse update

“யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை” - தெலங்கானா சுரங்க விபத்து குறித்து அமைச்சர் கவலை | Telangana tunnel collapse update

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin