• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சர்வதேச விளையாட்டு நகரமாக விரைவில் தமிழ்நாடு மாறும்

GenevaTimes by GenevaTimes
November 21, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சர்வதேச விளையாட்டு நகரமாக விரைவில் தமிழ்நாடு மாறும்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாமல்லபுரம் அருகே சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

13 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில் உள்ள இன்டர்கான்டினென்டல் தனியார் ரிசார்ட்டையொட்டி உள்ள கடற்கரையில் இன்று தொடங்கியது. வரும், 24ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், 42 நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் பிரிவில் 24 அணிகள், பெண்கள் பிரிவில் 24 அணிகள் என மொத்தம் 48 அணிகள் கலந்து கொள்கின்றன. 150க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

விளம்பரம்

இந்த நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து வீரர், வீராங்கனைகளை அறிமுகப்படுத்தி, சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டிஆர்பி ராஜா, தமிழ்நாடு வாலிபால் அசோசியேஷன் தலைவர் தெய்வசிகாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாடு விளையாட்டில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற பிறகு 2022ம் ஆண்டு சர்வதேச 44வது செஸ் போட்டி, சர்வதேச சர்பிங் போட்டி, சைக்கிளோத்தான் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை தமிழ்நாடு அரசு நடத்தி சாதனை படைத்துள்ளது. இதனால், உலக நாடுகளின் பார்வை தமிழ்நாடு மீது திரும்பி உள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க: ஆபீசில் டார்ச்சரா? உயரதிகாரிகளை ஆள் வைத்து திட்டித் தீர்க்க பிரத்யேக சேவை!

தற்போது, இளம் வீரர்களை தயார் செய்து வருகிறோம். சர்வதேச விளையாட்டு நகரமாக விரைவில் தமிழ்நாடு மாறும். அனைத்து, போட்டிகளும் நடத்தும் இடமாக மாமல்லபுரம் இசிஆர் சாலை மாறி உள்ளது. இவ்வாறு, உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

.

Read More

Previous Post

அதானி மீதான அமெரிக்க குற்றச்சாட்டுகளும் தாக்கமும் – ஒரு தெளிவுப் பார்வை  | US Allegations on Adani and its Impact explained

Next Post

அதானி குழுமம் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்தது கென்யா! | Kenya cancels proposed deals with Adani Group after US indictment over bribery

Next Post
அதானி குழுமம் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்தது கென்யா! | Kenya cancels proposed deals with Adani Group after US indictment over bribery

அதானி குழுமம் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்தது கென்யா! | Kenya cancels proposed deals with Adani Group after US indictment over bribery

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin