• Login
Sunday, November 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சர்வதேச அமைதிக்கு இரு நாடுகள் இடையே வலுவான உறவு அவசியம்: ஜப்பான் புதிய பிரதமரிடம் மோடி தகவல் | india japan strong relation for world peace pm modi

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
சர்வதேச அமைதிக்கு இரு நாடுகள் இடையே வலுவான உறவு அவசியம்: ஜப்பான் புதிய பிரதமரிடம் மோடி தகவல் | india japan strong relation for world peace pm modi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: சர்​வ​தேச அமை​திக்​கும் ஸ்திரத்​தன்​மைக்​கும் இந்​தி​யா, ஜப்​பான் உறவு வலு​வாக இருப்​பது அவசி​யம் என்று புதி​தாக பதவி​யேற்​றுள்ள ஜப்​பான் பிரதமர் சனே தகைச்​சி​யிடம் பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

ஜப்​பான் நாட்​டின் புதிய மற்​றும் முதல் பெண் பிரதம​ராக சனே தகைச்சி கடந்த 21-ம் தேதி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். இதையடுத்து அவருக்கு பிரதமர் நரேந்​திர மோடி ஏற்​கெனவே எக்ஸ் தளத்​தில் வாழ்த்து தெரி​வித்​திருந்​தார்.

இந்​நிலை​யில், கடந்த சில தினங்​களுக்கு முன்பு சனே தகைச்சி பிரதம​ராக பதவி​யேற்​றுக் கொண்​டார். இதையடுத்​து, பிரதமர் மோடி நேற்று தகைச்​சியை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசி​னார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “ஜப்​பான் புதிய பிரதமர் சனே தகைச்​சி​யுடன் தொலைபேசி​யில் உரை​யாடினேன். அவர் பிரதம​ராக பதவி ஏற்​றுக் கொண்​டதற்கு வாழ்த்து தெரி​வித்​தேன்.

அத்​துடன் பொருளா​தார பாது​காப்​பு, ராணுவ ஒத்​துழைப்பு உள்​ளிட்​ட​வற்​றில் இருதரப்பு உறவை மேம்​படுத்​து​வது தொடர்​பான தொலைநோக்கு பார்வை குறித்து ஆலோ​சித்​தோம். உலக அளவில் அமை​தி, ஸ்திரத்​தன்​மை, மற்​றும் செழிப்பை உறுதி செய்​வதற்கு இந்​தியா – ஜப்​பான் இடையே வலு​வான உறவு முக்​கி​யம் என்​பதை ஒப்​புக்​கொண்​டோம்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்​.



Read More

Previous Post

Post Office | ரூ.12,500 டெபாசிட் செய்தால் ரூ.40,00,000 கிடைக்கும்.. அசத்தலான போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம்

Next Post

சூடானில் மருத்துவமனையில் தாக்குதல்; 460 பேர் பலி: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் | Makkal Osai

Next Post
சூடானில் மருத்துவமனையில் தாக்குதல்; 460 பேர் பலி: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் | Makkal Osai

சூடானில் மருத்துவமனையில் தாக்குதல்; 460 பேர் பலி: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin