முன் அனுமதி பெறாமல் பாதுகாக்கப்பட்ட கட்டிடத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
சுவரோவிய பணிகளை தொடங்குவதற்கு முன் ஒப்புதல் பெற வேண்டும் என ஏற்கனவே நினைவூட்டப்பட்டது.எனினும் அவற்றை கண்டுகொள்ளாமல் கட்டிடப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சுவரோவியம் முடிந்த பின்னரே பாதுகாப்பு விண்ணப்பம் ஏப்ரல் 11 அன்று சமர்ப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

