• Login
Sunday, July 6, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சரவாக், பெலாவாய் படகு விபத்தில் ஐந்தாவது உடலும் மீட்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 6, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சரவாக், பெலாவாய் படகு விபத்தில் ஐந்தாவது உடலும் மீட்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


MUKAH:

சனிக்கிழமையன்று (ஜூலை 5) பெலாவாய் கடற்கரை அருகே நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஐந்தாக அதிகரித்தது. மேலும் ஐந்து பேர் இன்னும் காணாமல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு சிறுவனின் சடலம் சம்பவ இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் மாலை 6 மணியளவில் மீட்கப்பட்டதாகவும் அந்த சிறுவனின் வயது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் சரவாக் தீ மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“தற்போதைய நிலவரப்படி, ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் ஏழு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் உள்ள ஐந்து பேரும் பெரியவர்கள் மற்றும் ஆண்கள்,” என அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த விபத்து சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்தது. இதில் 17 இந்தோனேசிய நாட்டவர்கள் பயணித்துக் கொண்டிருந்த ஃபைபர் படகு, கம்போங் பெலாவாய் மீனவர்கள் துறைமுகத்திலிருந்து ஜியான் பெலிட்டா தேங்காய் தோட்டத் துறைமுகம் நோக்கிச் சென்றபோது கவிழ்ந்தது.

மேற்கண்ட ஏழு உயிர்தப்பியவர்களில் நால்வர் பெரியவர்கள் ஆண்கள், இருவர் பெண்கள் மற்றும் ஒருவர் சிறுவன் ஆக உள்ளனர்.

முன்னதாக மீட்கப்பட்ட நால்வர் அடங்கிய உடல்கள் இரண்டு பெண்கள், ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சம்பவ இடத்தை சுற்றி 3 கிலோமீட்டர் பரப்பளவில் தேடல் நடைபெறுகிறது. இதில் போலீஸ், மலேசிய கடலோர காவல், சரவாக் கடற்கரை பாதுகாப்பு படை, ரேலா மற்றும் உள்ளூர் கிராம மக்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.



Read More

Previous Post

‘தேர்தல் ஆணையம் கேட்ட 11 ஆவணங்களும் இல்லையென்றால்…’  – பிஹார் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! | If not have all 11 documents requested by election commission Important announcement for Bihar voters

Next Post

இனப் பிரச்சினைகளை தீர்க்க,“கடினமாக பாடுபட்டு உழைத்தவர்”

Next Post
இனப் பிரச்சினைகளை தீர்க்க,“கடினமாக பாடுபட்டு உழைத்தவர்”

இனப் பிரச்சினைகளை தீர்க்க,“கடினமாக பாடுபட்டு உழைத்தவர்”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin