• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சமுதாயத்தை வழி நடத்தும் கடமை பத்திரிக்கைக்கு இருக்கிறது: டத்தோ ஶ்ரீ சரவணன் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 21, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
சமுதாயத்தை வழி நடத்தும் கடமை பத்திரிக்கைக்கு இருக்கிறது: டத்தோ ஶ்ரீ சரவணன் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒரு காலத்தில் அரசியல் பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இந்து அனைவரும் ஒன்றாக இருப்பதை காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அன்றைய காலகட்டத்தில் தினமும் பத்திரிகை படிக்கும் வழக்கமாக இருந்தது. ஆனால் தற்பொழுது நிலைமை மாறி விட்டது. ஆனால் சமுதாயத்தை வழி நடத்தும் கடமை பத்திரிக்கைக்கு இருக்கிறது. அந்த வகையில் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் சேவை அளப்பரியது என்றார். அவருக்கு இவ்வேளையில் அவரிடம் ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்புறுதியை எடுத்து கொடுக்க வேண்டும் என்பதே என்றார்.

மொழி அழிந்தால் இனம் அழிவை நோக்கி செல்லும் என்பதால் மொழியை பாதுகாப்பது நமது இன்றியமையாத கடமை என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு கேட்டுக் கொண்டார். மொழியை பாதுகாக்க நம்மில் பலர் போராடி வருகிறோம்.

ஆட்சி மாறினாலும் தலைவர் மாறினாலும் மொழியை காப்பாற்றும் பொறுப்பு மாறக் கூடாது என்றும் அவர் மலேசிய தமிழ் பத்திரிகை சங்கத்தின் குடும்ப தின விழாவில் சிறப்பு விருந்தினரா கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கொண்ட  வேண்டுகோளை விடுத்தார்.

 

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகாவின் துணைத்தலைவருமான டத்தோஶ்ரீ சரவணன் முருகன், SMC இயக்குநர் சுரேந்திரன், டத்தோ குமாரராஜா, பிரதமரின் இந்திய சிறப்பு அதிகாரி சண்முகன் மூக்கன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பத்திரிகை ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

தொடர்ந்து உரையாற்றிய சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் குடும்ப தின விழாவிற்கு உதவிக்கரம் நீட்டிய அனைத்து நல்லுளங்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். குடும்ப தின விழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. என் தலைமையில் என்னால் முடிந்தளவிற்கு சங்க வளர்ச்சிக்கு உதவிக்கரம் வழங்கி வருகிறேன். எனக்கு அடுத்ததாக வரும் தலைவரும்

Previous articleஇஸ்தானா நெகாராவில் பெருநாள் தொழுகையில் மாமன்னர் தம்பதியினர்
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

ஈரான் போர்: போர் நிறுத்தம் இல்லை, நேட்டோ மீது ட்ரம்ப் தாக்கு|No Ceasefire: Trump Targets NATO in Iran War

Next Post

ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவருவதாக ட்ரம்ப அறிவிப்பு

Next Post
ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவருவதாக ட்ரம்ப அறிவிப்பு

ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவருவதாக ட்ரம்ப அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin