• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சபைக்குப் புறம்பான மொழிப் பயன்பாடு குறித்து விசாரணை

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சபைக்குப் புறம்பான மொழிப் பயன்பாடு குறித்து விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நேற்றைய அமர்வுகளின் போது சில எம்.பி.க்கள் பயன்படுத்திய பாராளுமன்றத்திற்குப் புறம்பான மொழி பயன்பாடு குறித்து பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தால் விசாரணை நடத்தப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.


பாராளுமன்றத்திற்கு முரணான மொழியைப் பயன்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி, பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நிலையியல் கட்டளை 82.1 இன் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது சபாநாயகர் இவ்வாறு கூறினார்.


பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய இத்தகைய வார்த்தைகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறிய சபாநாயகர், நேற்றைய அமர்வின் போது பாராளுமன்றத்திற்குப் புறம்பான மொழியைப் பயன்படுத்தியது குறித்து விசாரிக்குமாறு பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.



Read More

Previous Post

கம்போங் பாப்பானில் வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது – Malaysiakini

Next Post

பிஹார் 2-ம் கட்ட தேர்தல்: பகல் 1 மணி வரை 47.62% வாக்குப்பதிவு | 47.62% approximate voter turnout recorded in the second and final phase of Bihar Election 2025, till 1 pm.

Next Post
பிஹார் 2-ம் கட்ட தேர்தல்: பகல் 1 மணி வரை 47.62% வாக்குப்பதிவு | 47.62% approximate voter turnout recorded in the second and final phase of Bihar Election 2025, till 1 pm.

பிஹார் 2-ம் கட்ட தேர்தல்: பகல் 1 மணி வரை 47.62% வாக்குப்பதிவு | 47.62% approximate voter turnout recorded in the second and final phase of Bihar Election 2025, till 1 pm.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin