இதைத் தொடா்ந்து, பதினெட்டாம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டியதை தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நிா்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, தீபாரதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும். ஜூன் 19- ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் .

&w=1200&resize=1200,675&ssl=1)