• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சந்தேக நபரான ஆசிரியர் சி.ஐ.டியினரால் கைது

GenevaTimes by GenevaTimes
May 29, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
சந்தேக நபரான ஆசிரியர் சி.ஐ.டியினரால் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


9

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்தபோது அவரது கொள்ளுப்பிட்டியிலுள்ள இல்லத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து, அங்குள்ள வளங்களை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக குற்றத்தடுப்பு விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவுன்துட்டுவ கிரந்திரிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது ஆசிரியரொருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலிமுகத்திடல் போராட்டத்தின் போது கடந்தவருடம் மே (09) இரவு போராட்டக்காரர்களில் சிலர் அப்போதைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டி இல்லத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து அங்குள்ள வளங்களுக்கு தீ, வைத்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 25 பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுமுள்ளனர். அந்தவகையில் 36 வயதான மேற்படி ஆசிரியரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்றும் அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்)



Read More

Previous Post

அதிவேகத்தில் வீசிய புயல்!! 7 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

Next Post

ஓபிசியினர் உரிமைகளைப் பறித்தது திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Next Post
ஓபிசியினர் உரிமைகளைப் பறித்தது திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஓபிசியினர் உரிமைகளைப் பறித்தது திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin