• Login
Tuesday, September 16, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சட்டவிரோத வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி கடும் நடவடிக்கை – பிரத்யேக புகார் செய்யும் வசதி

GenevaTimes by GenevaTimes
September 11, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சட்டவிரோத வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி கடும் நடவடிக்கை – பிரத்யேக புகார் செய்யும் வசதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

சிங்கப்பூரில் சட்டவிரோத ஓட்டுநராக வேலைசெய்யும் வெளிநாட்டினருக்கு எதிராக பொதுமக்கள் இனி புகாரளிக்கலாம்.

சட்டவிரோத ஓட்டுநர் வேலைகளுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கையை வலுப்படுத்தும் நோக்கில், இனி அவ்வாறான குற்றங்களைச் செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் மீது அரசாங்கத்திடம் புகாரளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸில் லாரியுடன் சட்டவிரோத வேலை… இந்திய ஆடவரை மடக்கி பிடித்த சுங்கத்துறை

விநியோக ஓட்டுநர்களின் கணக்குகளைத் தவறாகப் பயன்படுத்துதல்

சட்டவிரோத எல்லை தாண்டிய பயண சேவை வழங்குதல்

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக பயண சேவை வழங்குதல்

டெலிகிராம் அரட்டைக் குழுக்கள் போன்ற உரிமம் பெறாத சேனல்கள் வழியாக ஓட்டுநர் சேவைகளை வழங்குவோர் மீதும் இனி புகாரளிக்கலாம்.

சிங்கப்பூரில் நான்கு வெளிநாட்டு ஊழியர்கள் கைது: 644 ஊழியர்களிடம் சோதனை

அரசாங்கம் மற்றும் ஓட்டுநர் சேவை வழங்கும் அமைப்புகள் (PWAs) இணைந்து இதற்கான புதிய பிரத்யேக புகார் செய்யும் வசதியை உருவாக்கியுள்ளதாக மனிதவள இணை அமைச்சர் கோ போ கூன் இன்று (செப்டம்பர் 11) அறிவித்தார்.

ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், வெளிநாட்டுப் பதிவு செய்யப்பட்ட கார்கள் மூலம் சட்டவிரோத வாடகை சேவைகள் வழங்கும் நபர்கள் குறித்து LTA ஆணையத்தின் OneMotoring வலைத்தளத்தில் புகார்களை சமர்ப்பிக்கலாம்.

மேலும், சட்டவிரோதமாக விநியோக சேவை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் குறித்தும் இனி MOM-ன் “Report an Infringement” என்ற விதிமீறல் வலைப்பக்கத்தில் புகாரளிக்கலாம்.

இணைய வழி சேவை வழங்கும் ஊழியர்களின் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்காக முத்தரப்புக் குழுவின் பத்து பரிந்துரைகளின் ஒரு பகுதியாக புதிய புகாரளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் செப்.1 – 4 வரை சோதனை: நீண்டகால அனுமதியுடையோர் உட்பட 123 பயணிகள் சிக்கினர்!

Read More

Previous Post

தற்கொலையைக் குற்றமற்றதாக்கும் சட்டத் திருத்தங்கள் இப்போது அமலுக்கு வந்துள்ளன – Malaysiakini

Next Post

3 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து – பலர் படுகாயம்

Next Post
3 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து – பலர் படுகாயம்

3 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து - பலர் படுகாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin