• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் நகைகள், வாகனங்கள், சொத்துகளை பறிமுதல் செய்ய பிரித்தானியா திட்டம்

GenevaTimes by GenevaTimes
November 18, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் நகைகள், வாகனங்கள், சொத்துகளை பறிமுதல் செய்ய பிரித்தானியா திட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரித்தானிய அரசு, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரின் தங்கும் செலவுகளை ஈடுசெய்யும் நோக்கில், அவர்களிடம் உள்ள விலையுயர்ந்த தனிச்சொத்துகளை பறிமுதல் செய்யும் திட்டத்தை முன்வைத்துள்ளது. திருமண மோதிரங்களைத் தவிர, நகைகள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் பிற பெறுமதியான பொருட்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படலாம் என உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை, சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்காக பிரித்தானியா சுமார் 15 பில்லியன் டாலர்கள் செலவிட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதேசமயம், சிலர் பிரிட்டனுக்குள் புகலிடம் கோரி தங்கியிருந்தாலும், கார்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த சொத்துகளை வைத்திருக்கிறார்கள் என்பதும் கவலைக்குறியாக உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், பொது மக்களின் வரிப்பணத்தில் இவர்களின் செலவுகளைச் சந்திப்பதற்குப் பதிலாக, அவர்களுடைய விலைமதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்து அவற்றை விற்பனை செய்யும் திட்டத்தை உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் முன்னெடுத்து வருகிறார். இதில் நெக்லஸ்கள், கைக்கடிகாரங்கள், வாகனங்கள் போன்றவை அடங்கும்.

சட்டப்படி பிரித்தானியாவுக்கு வந்து ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களின் கார்கள் கூட இத்திட்டத்திலிருந்து விலக்கப்படமாட்டாது. கூடுதலாக, சட்டவிரோதமாக நுழைந்து உணவு டெலிவரி அல்லது அதேபோன்ற வேலைகள் செய்து வரும் நபர்களின் மின்சார பைக்குகளையும் பறிமுதல் செய்து, அவற்றை விற்று அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களின் செலவுகளுக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் அனைத்தும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைவதைத் தவிர்க்கும் வகையில் கடுமையான எச்சரிக்கை சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் அமல்படுத்தப்படுவதாகவும், மஹ்மூத் தலைமையிலான உள்துறை அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

Delhi Red Fort Blast | நாட்டையே உலுக்கிய டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம்… பலி எண்ணிக்கை மேலும் உயர்வு | இந்தியா

Next Post

காங்கிரஸ் பிளவு பட வாய்ப்புள்ளது என்பதா? பிரதமர் மோடிக்கு அசோக் கெலாட் கண்டனம் | Makkal Osai

Next Post
காங்கிரஸ் பிளவு பட வாய்ப்புள்ளது என்பதா? பிரதமர் மோடிக்கு அசோக் கெலாட் கண்டனம் | Makkal Osai

காங்கிரஸ் பிளவு பட வாய்ப்புள்ளது என்பதா? பிரதமர் மோடிக்கு அசோக் கெலாட் கண்டனம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin