• Login
Saturday, July 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சட்டவிரோதமாக குடியேறியவர்களை மீண்டும் இந்தியாவுக்கே அனுப்பும் அமெரிக்கா..!

GenevaTimes by GenevaTimes
February 4, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
சட்டவிரோதமாக குடியேறியவர்களை மீண்டும் இந்தியாவுக்கே அனுப்பும் அமெரிக்கா..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 04, 2025 2:50 PM IST

சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 200க்கும் மேற்பட்டோரை மீண்டும் இந்தியாவுக்கே நாடுகடத்தும் பணிகளை தொடங்கியுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

News18News18
News18

சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 200க்கும் மேற்பட்டோரை மீண்டும் இந்தியாவுக்கே நாடு கடத்தும் பணிகளை தொடங்கியுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்றப்போவதாக அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக 5,000 பேரை கண்டுபிடித்த அதிகாரிகள் அவர்களை தங்கள் தாய்நாட்டுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில் 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கே நாடு கடத்தும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

Also Read: Trump: கனடா, மெக்சிக்கோ நாட்டு பொருட்கள் மீது 25% வரி.. முடிவை தற்காலிகமாக நிறுத்திய டிரம்ப்..!

சி-17 ரக அமெரிக்க ராணுவ விமானத்தில் இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் 18,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

First Published :

February 04, 2025 2:50 PM IST

Read More

Previous Post

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்… மலிவு விலையில் மற்றொரு ரீசார்ஜ் பிளான் அறிமுகம்..!

Next Post

பேரரசருக்கு எதிராக அவதூறு; 4 ஆயிரம் ரிங்கிட் அபராதம் | Makkal Osai

Next Post
பேரரசருக்கு எதிராக அவதூறு; 4 ஆயிரம் ரிங்கிட் அபராதம் | Makkal Osai

பேரரசருக்கு எதிராக அவதூறு; 4 ஆயிரம் ரிங்கிட் அபராதம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin