இந்தநிலையில், இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் தள பதிவில்,
சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!?
நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை திரு.விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது… வாழ்த்துக்கள்!!
ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல….
