• Login
Tuesday, September 16, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சட்டத்திற்கு அடி பணிந்தார் சந்திரிகா! உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றம்

GenevaTimes by GenevaTimes
September 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சட்டத்திற்கு அடி பணிந்தார் சந்திரிகா! உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.



முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்சவும் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை வெளியேறியுள்ளனர்.


நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதிகளின் உரிமை ரத்து சட்டத்தின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதிகள் உத்தியோகபூர்வ இல்ல சலுகையை தற்போது அவர்கள் இழந்துள்ளனர்.

சட்டத்தின் விதிமுறை


விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

சட்டத்திற்கு அடி பணிந்தார் சந்திரிகா! உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றம் | Chandrika To Move Out Of Her Official Residence



இதனடிப்படையில், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க தயாராகியுள்ளார்.



எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்சவும் ரணில் விக்ரமசிங்கவும் ஏற்கனவே தனியார் இல்லத்தில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

கம்போங் சுங்கை பாரு கலவரம் தொடர்பில் மூவர் கைது | Makkal Osai

Next Post

பாஜகவுக்கு வாக்களித்தால் கேரளத்தின் கலாசாரம் அழிந்துவிடும்: பினராயி விஜயன்

Next Post
பாஜகவுக்கு வாக்களித்தால் கேரளத்தின் கலாசாரம் அழிந்துவிடும்: பினராயி விஜயன்

பாஜகவுக்கு வாக்களித்தால் கேரளத்தின் கலாசாரம் அழிந்துவிடும்: பினராயி விஜயன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin