இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை விட, அவர் ஹெல்மெட்டைத் தரையில் வீசியதுதான் தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஐசிசி விதிகளின்படி, ஒரு வீரர் தனது கிரிக்கெட் உபகரணங்களை (பேட், ஹெல்மெட் போன்றவை) கோபத்திலோ அல்லது அதீத உற்சாகத்திலோ தரையில் வீசினால், அது “விளையாட்டு உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்துதல்” என்று கூறப்படுகிறது.


