• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சஞ்சார் சாத்தி செயலி – உத்தரவை திரும்பப் பெற்ற மத்திய அரசு…! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 3, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சஞ்சார் சாத்தி செயலி – உத்தரவை திரும்பப் பெற்ற மத்திய அரசு…! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 03, 2025 5:16 PM IST

இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது.

Rapid Read
News18
News18

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த செயலி மூலம் நிதி மோசடிகளை தடுக்கவும், வாட்ஸ் அப் , டெலிகிராம் உள்ளிட்டவை மூலம் பெறப்படும் தவறான லிங்குகள் மூலம் நடைபெறும் மோசடி , ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன உள்ளிட்ட விவரங்களை அறிய முடியும் என மத்திய அரசு கூறியிருந்தது. மேலும், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட மொபைல் ஃபோன்களுக்கு IOS அப்டேட் செய்யப்படும்போது குறிப்பிட்ட செயலி கட்டாயம் இடம்பெற வைக்க வேண்டும் என்றும் செல்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

ஆனால், குறிப்பிட்ட செயலியின் மூலம் நாட்டு மக்களை உளவு பார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில், மத்திய அரசு அதன் முடிவை திரும்பப் பெற்றுள்ளது. இது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில், சஞ்சார் சாத்தி செயலியை இதுவரை 1.4 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 03, 2025 5:16 PM IST

Read More

Previous Post

கேரட்டை 3,500 ரூபாய்க்கு விற்றவருக்கு எதிராக வழக்கு

Next Post

விராட் கோலி சதம் அடித்ததும் செயினில் முத்தமிடுவது ஏன்? பின்னணிக் கதை!

Next Post
விராட் கோலி சதம் அடித்ததும் செயினில் முத்தமிடுவது ஏன்? பின்னணிக் கதை!

விராட் கோலி சதம் அடித்ததும் செயினில் முத்தமிடுவது ஏன்? பின்னணிக் கதை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin